Monday, June 27, 2011

நடுஇரவில்

பகல் முழுவதும் உழைத்தவன்
நிம்மதியாக உறங்குகிறான்இரவில்
பகல் கொள்ளையடித்தவன் விழிக்கிறான்
தூக்கம் இல்லாமல்
நடுஇரவில்

No comments:

Post a Comment