ஏன் என்றல் ஒருவன் தூங்கும் போது தன் அனைத்து கஷ்டங்களையும் மறந்து உறங்குகிறான்
iniyananban
உங்கள் இனியநண்பன்
Friday, August 26, 2011
கடவுள் கொடுத்த வரம் ..
"உறக்கம் என்பது கடவுள் கொடுத்த வரம் ..
கரங்கள் தான் அன்பு ..
லைப் இஸ் எ கேம்
வாழ்கை என்பது ஒரு விளையாட்டு களம் அதில் நாம் வீரர்கள்
இறுதி வரை இருப்பதும் பாதியில் போவதும் உன் கையில்
இறுதி வரை இருப்பதும் பாதியில் போவதும் உன் கையில்
Monday, June 27, 2011
நடுஇரவில்
பகல் முழுவதும் உழைத்தவன்
நிம்மதியாக உறங்குகிறான்இரவில்
பகல் கொள்ளையடித்தவன் விழிக்கிறான்
தூக்கம் இல்லாமல்
நடுஇரவில்
நிம்மதியாக உறங்குகிறான்இரவில்
பகல் கொள்ளையடித்தவன் விழிக்கிறான்
தூக்கம் இல்லாமல்
நடுஇரவில்
கடிகாரம்
கடிகாரத்தில் ஓடும் நொடிகளை ,மணித்துளிகளை மறக்கிறேன்
உன்னிடம் நான் பேசி கொண்டு இருக்கும் போது
உன்னிடம் நான் பேசி கொண்டு இருக்கும் போது
நீ ,நான்
காற்று திசைமாறி வீசலாம் ஆனால் என் கண்கள் நீ இருக்கும்
திசையை விட்டு மாறாது
இந்த உலகில் நீ நான் உள்ள வரை
திசையை விட்டு மாறாது
இந்த உலகில் நீ நான் உள்ள வரை
Wednesday, May 18, 2011
Tuesday, January 26, 2010
"நட்பின்"நினைவுகளை
Monday, January 25, 2010
சிற்பம்
தன் மீது விழும்
ஒவ்வொரு அடியும்
தன்னை
ஒரு சிற்பம் ஆக்கும் என்று
கல்லுக்கு தெரியாது
********கோபால்************
ஒவ்வொரு அடியும்
தன்னை
ஒரு சிற்பம் ஆக்கும் என்று
கல்லுக்கு தெரியாது
********கோபால்************
உண்மையான நட்பு
வலிக்கின்ற இதயமும்,
வடிகின்ற கண்ணீரும்
ஒரு நாள் மாறும் உன்னை போல்
உண்மையான நட்பு கொண்டவர்களால்
****கார்த்திக்*****
வடிகின்ற கண்ணீரும்
ஒரு நாள் மாறும் உன்னை போல்
உண்மையான நட்பு கொண்டவர்களால்
****கார்த்திக்*****
நிழல் அல்ல நிஜம்
போ என்று சொன்னாலும் உன் நிழல் உன்னை விட்டு போகாது ...
அது போல தான்,என் அன்பும்....
ஆனால் என் அன்பு நிழல் அல்ல நிஜம்
அது போல தான்,என் அன்பும்....
ஆனால் என் அன்பு நிழல் அல்ல நிஜம்
நட்பாக
நீ தேடும் போது உன் அருகில் நான் இல்லாமல் போகலாம் ......
ஆனால் நீ நினைக்கும் போது உன் மனசெல்லாம் நான் இருப்பேன் நல்ல நட்பாக
ஆனால் நீ நினைக்கும் போது உன் மனசெல்லாம் நான் இருப்பேன் நல்ல நட்பாக
ஒரு நிமிடம்
உன்னோடு பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும் கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல என்னோடு இருக்கும் கவலைகளும் மறந்து விடும்
பேசுவதற்கு
பேசுவதற்கு வார்தைகள் அதிகமாக இருந்தும் ,பேச முடியாமல் தவிக்கும் ஒரு இன்பமான துன்பம் தான் காதல்
Subscribe to:
Comments (Atom)

